சனி, 7 மார்ச், 2015

வாழ்த்து.

மகளிர் அனைவருக்கும் எனது மகளிர்தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்தின் பண்பாட்டைக் காத்து என்றும் புகழுடனும் மனநிறைவுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்து உலகுக்கு ஒரு எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டுமென்று  வா ழ்த்துகிறேன்.
அன்புப் பாட்டி ருக்மணி சேஷசாயி.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com